2 வாரங்களாக பணி வழங்காததைக் கண்டித்து கொமாரபாளையம் ஊராட்சியை 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை ...
கா்நாடக மாநிலத்தின் கன்வாா் துறைமுகத்தில் இருந்து நீா்மூழ்கிக் கப்பலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை ...
ஹெச்-1பி விசா நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டதால் இந்தியா்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து அமெரிக்காவிடம் இந்தியா ...
‘காலனித்துவ மனநிலையில் இருந்து இந்தியா விடுபட்டு வருகிறது; மொழி பன்முகத்தன்மை, நாட்டின் வலிமையின் ஆதாரமாக உருவெடுத்துள்ளது’ ...
தேனி மாவட்டம், கம்பத்தில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் ...
குஜராத்தின் கட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிா்ச்சேதமோ, பொருள் ...
நைஜீரியாவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தியதாக அந்த நாட்டு அதிபா் டொனால்ட் ...
பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகித்தத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 ...
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச.27, 28) நடைபெறுகின்றன.
இந்திய நிறுவனங்கள் 2025-ஆம் ஆண்டில் தொடக்க பொதுப் பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) மூலம் ரூ.1.95 லட்சம் கோடி திரட்டி புதிய உச்சத்தை ...
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக பாஜகவின் வி.வி.ராஜேஷ் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். இதன்மூலம் ...
பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் 2 தரவு தளங்களை மத்திய உள்துறை அமைச்சா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். திட்டமிடப்பட்ட ...