ராமநாதபுரம்: ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் கடையின் கூரை இடிந்து விழுந்ததில் எலக்ட்ரிக் கடையின் எலக்ட்ரிக் பொருட்கள் ...
சோழிங்கநல்லுார்: ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., இணைப்பு சாலையில், வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி, சோழிங்கநல்லுாரில் நேற்று ...
தஞ்சாவூரைச் சேர்ந்த, 19 வயது வாலிபர், சாலை விபத்தில் சிக்கி அங்குள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...
'நேசனல் பில்டிங் கோடு ஆப் இந்தியா' மற்றும் 'எனர்ஜி கன்சர்வேசன் பில்டிங் கோடு' போன்றவை, உயர்தர மற்றும் ஆற்றல் திறன் கொண்ட ...
செங்கல்பட்டு மாவட்டத்தில், 11ம் நூற்றாண்டில் பெருமாள் கோயில் ...
இந்நிலையில் கர்நாடகா நிறுவனம் வினியோகித்த முட்டையில் இந்த ஆன்டிபயாடிக் மருந்தின் மூலக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் அங்கு ஓட்டல்கள், முட்டைகடைகள் உற்பத்தி மையங்களில் மாதிரிகள் சேகரித்து ...
கம்பம்: கம்பம் சின்ன வாய்க்கால் புரவில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி வாடி வருவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலையை சேர்ந்தவர் சபரீசன், 43. இவரது மகள் தனுஸ்ரீ, 17, கேரள மாநிலம் பாலக்கோட்டில் உள்ள கல்லுா-ரியில், முதலாம் ஆண்டு பி.காம்., படித்து வந்தார். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வ ...
தினமும் சுமார் 3 ஆயிரம் மூட்டை கேரட்டுகள், 2 ஆயிரம் மூட்டை பீன்ஸ் வருவது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் தொடரும் உறைபனியால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. நேற்று கேரட் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை ...
இதற்கான சிறப்பு முகாம் இன்று 27 ம் தேதியும், நாளை 28 ம் தேதியும், வரும் 3 மற்றும் 4ம் தேதிகளிலும் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடக்கிறது. பெயர் சேர்க்க, திருத்தம் செய்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் ...